கொரோனா தடுப்பு பணிக்கு ஆசிரியர்கள் நியமணம் – தூத்துக்குடி ஆட்சியர் 


கொரோனா இரண்டாம் பரவலானது இந்தியமுழுவதும் பரவி வரும் சூழலில் தமிழக்த்திலும் தற்போது கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது  

Teachers Duty Order For COVID 19


அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் 24 மணி நோர கட்டுப்பாட்டு அறை சிறப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமணம் செய்து  மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து கட்டுபாட்டு அறையில் பணியாற்ற வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.