GO NO 1 Date 05.05.2021 - 06.05.2021 முதல் 20.05.2021 வரை மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருவதற்கு விலக்கு
கொரோனா பெருந்தொற்று மிகவேகமாகப் பரவி வரும் இக்காலகட்டத்தில், அரசாணை (நிலை) எண்.364, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (பே.மே.4)த் துறை, நாள் 03.05.2021. சட்டத்தின் படி 06.05.2021 முதல் 20.05.2021 வரையுள்ள காலத்திற்கு சில கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வாறான கட்டுப்பாடுகளுள் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில்கொண்டு 06.05.2021 முதல் 20.05.2021 வரையிலான காலகட்டத்தில் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து தமிகஅரசு ஆணைவெளியிட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..