GO No 367 -TN Govt Office Function 50% Of the Workers
கொரோனா பரவல் காரணமாக பல கட்டுபாடுகள் மற்றும் வழிகாட்டுதல் அறிவுரைகள் வழங்பட்டுள்ளது அதன் படி அரசு அலுவலகங்களில் பணியாற்றும் குரூப் ஏ' பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும், மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் 50% பணிக்கு வர உத்தரவு..
இந்த உத்தரவுகள் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அரசாணை தமிழ்க அரசு வெளியிட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..