தனியார் பள்ளிகல் 75% பள்ளி கட்டணம் மாணவகளிடம் இருந்து பெறுவது தொடர்பாக பள்ளி கல்வி ஆணையர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
அதன்படி கொரானா பெரும் தொற்று காரணமாக 24.04.2021 முதல் அனைத்து பள்ளிகளும் மூடபட்டது. 2021-2022 கல்வி ஆண்டுக்கான பள்ளி இன்னும் திறக்கபடாத நிலையில் தனியார் பள்ளிகள் 75 % பள்ளி கட்டணம் வசூல் செய்துகொள்ளாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
முதல் தவனையாக 40% பள்ளி கட்டணம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து பெற்றுகொள்ளாம் எனவும்
இரண்டாவது தவனையாக 35% பள்ளி கட்டணம் பள்ளி திறப்புக்கு பின்பு மாணவர்களின் பெற்றோரிடமிருந்து பெற்றுகொள்ளாம் எனவும்
மீதம் உள்ள 25% பள்ளி கட்டணம் கொரான தொற்று பரவல் அடிப்படையில் பின்னை முடிவு செய்யபடும் என சுற்றறிகையில் தெரிவித்துள்ளார் .
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..