school Reopen Proceeding Date :28.01.2022
அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 01.02.2022 முதல் நேரடி வகுப்புகள்- வழிகாட்டு நெறிமுறைகள்- தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறை- நாள்.28.01.2022
கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் 31.01.2022 வரை இரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அரசு செய்தி வெளியீட்டின்படி, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் (SOP) பின்பற்றி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 01.02.2022 முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் (100%) நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..