Exemption from Departmental Exam
சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க விதிகளை தளர்த்தல் சம்பந்தமாக - ஆணைகள்.
Departmental Exam Go No 41 Date 09.05.2023 - Download
அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59 மற்றும் 6௦ ஆக உயர்த்தி ஆணைகள் வெளியிட்டப்பட்டது . , சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க விதிகளை தளர்த்தக் கோரும் சலுகையிணை அடைய 53 வயதுக்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும் என்பது அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த போது நிர்ணயிக்கப்பட்டதாகும்.
தற்போது அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 53 வயது என்று நிர்ணயித்துள்ளதை 55 வயதாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
“சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் ஒரு அரசு அலுவலர் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களிக்க அவர் பொருட்டு விதிகளைத் தளர்த்த கீழ்க்கண்ட நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்ய வேண்டும்.
1.சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் 55 வயதிற்குக் குறையாதவராக இருக்க வேண்டும்.
2.தொடர்புடைய அரசு அலுவலர் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது ஐந்து தடவைகளாவது முயற்சி செய்திருக்க வேண்டும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..