மத்திய அரசு சார்பில், ’ஜே.இ.இ., நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில், தமிழக மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. அதனால், மருத்துவ படிப்பிலும், தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., யிலும், தமிழக மாணவர் சேர்க்கை குறைகிறது. இந்த நிலையைப் போக்க, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த, போட்டி தேர்வு பயிற்சி ஆசிரியர்களை அழைத்து வர, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அவர்கள் வாயிலாக, தமிழக ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..