சென்னை: ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் சித்திக் குழுவிடம் மே 15ம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய போராட்டம் நடத்திய நிலையில் நேரிலும், தபாலிலும், omc_2018@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் மனுக்களை அளிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது
ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளரிடம் மே 15ம் தேதிக்குள் அளிக்கலாம்: தமிழக அரசு
சென்னை: ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் சித்திக் குழுவிடம் மே 15ம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய போராட்டம் நடத்திய நிலையில் நேரிலும், தபாலிலும், omc_2018@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் மனுக்களை அளிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..