![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u3CUAmxLUceqtOGYxbLtPho_TYvh5DiMxGWgprmxE56l7xOnjYqXCS6dDH1Q-QfWFDX-KQ_87cUscc9gqxaagy0h_Uuav5bjhNTIUb94xW38AyHjGaHez6HFZ3IvNR0696knhDyjS7rY3FV3grTIG4gCR5WKqVhQQ=s0-d)
திருவாரூர்: தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஏப்ரல் 20-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..