
வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய நுழைவுத்தேர்வு மற்றும் கலந்தாய்வு மூலம், ஆண்டுதோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால், மாதம் ரூ.3000 ஊக்கத் தொகையுடன் பட்டப்படிப்பை முடிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விவரங்களை www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..