
நூலகம் இல்லாத அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய நூலகம் அமைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு நூலகத்திலும் 1,000 புத்தகங்கள் இருக்க வேண்டுமெனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத வகுப்பறையை நூலகமாக மாற்றி புத்தகம், நாளிதழ் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..