இந்த கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. விதிமுறைகளில் மாற்றம் குறித்தோ, புதிதாக விண்ணப்பம் பெறுவது குறித்தோ அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. எனவே இதற்கும் நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழல் ஆசாரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் கலந்தாய்வை நடத்திட அதிகாரத்தில் இருப்போருக்கு மனமில்லையா? என்ற கேள்வி ஆசிரியர்கள் மத்தியில் எழத்தொடங்கி விட்டது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..