தான் இந்த நிலைக்கு உயரக் காரணம் இவரென தனது ஆசிரியரை இந்த மேடைக்கு அழைத்து வந்து அவரது காலில் விழுந்து வழங்கிய
*கரூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு.அன்பழகன்* அவர்கள்,
ஆசிரியர்கள் என்றாலே எனக்கு தனி மரியாதை என்றும் உண்டு எனப் பேசிய *மாவட்ட வருவாய் ஆய்வாளர் திருமிகு.சூர்யபிரகாஷ்*
கல்விக்கு சேவை செய்வதே ஆகச்சிறந்த சேவை எனப்பேசிய
*தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி முனைவர் இளங்கோ*
ஆசிரியர்களை அடையாளப்படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது பெரும்பாக்கியம் என உரைத்த *குமுதம்சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி*
இப்படியாக *கனவு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்* என அனைவரது அமர்வினாலும் அரங்கம் அழகானது..
நிச்சயமாக சொல்ல முடியும்.பங்குபெற்ற ஓவ்வொருவருக்கும் இது மறக்கமுடியாத நாளாக அமைந்திருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்..
நிகழ்வின் தொடக்கமாக *அனைத்து ஆசிரியர்களின் கரங்களாலும், ஆளுக்கொரு மரக்கன்றை நட்டுத் தொடங்கியது* சிறப்பான தருணமாகும்..
நன்றி...
*அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி*
*கரூர் வைஷ்யா வங்கி*
*திருமிகு.திலகவதி*
*திருமிகு.வெங்கடேசன்*
*திருமிகு.தேன்மொழி*
*திருமிகு.பூபதி*
*திருமிகு.வனிதா*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..