ஊக்க ஊதிய உயர்வு அரசாணை எண் 37- ஆசிரியர்களுக்கு பொருந்தாது -CM CELL REPLY
அரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கு பொருந்தாது எனவும், அரசுத்துறை பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவின் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. (INCENTIVE )- CM CELL REPLY.
Tags
CM CELL/RTI
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..