அரசு பள்ளிகளில் மாணவர்களை ஏன் சேர்க்க வேண்டும் ?
அரசுபள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்துவருகிறது . அந்த திட்டங்கள் , அரசு பள்ளிகளின் தரம் மற்றும் ஆசிரியர்களின் பாடம் கற்பிக்ககும் முறைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏறப்டுத்தும் விதமாக புதுகோட்டை மாவட்டம் ,விராலிமலை ஒன்றியம் ,கவரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியை மீனாராமநாதனும் அவரது மகள் கல்யாணிராமநாதனும் இனைந்து உருவாக்கிய காணொளி..
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..