திருச்சி மணப்பாறை சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் கார்த்திகேயன் என்பவர் கொரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி மாதம் தோறும் வழங்கி வரும் போக்குவரத்து படியினை மே மாதம் முதல் வழங்க கருவூலக் அதிகாரிக்கு புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை சார்நிலை கருவூலத்தில் உதவி கருவூல அலுவலர் அவர்கள் மே மாதம் முதல் 2500 ரூபாய் போக்குவரத்து படி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS