RTI -அரசாணை (நிலை) எண்.37 -ஆசிரியர்களுக்கு பொருந்தாது  என்பது தவறான தகவல் 

DR. ராம்பிரசாத் MBBS   என்பார் அரசணை (நிலை) எண்.37 ல் சில தெளிவுரை  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்  கோட்டிருந்தார் 
அதற்க்கான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  பதில்

அரசணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்(அவி-IV) துறை,நாள் :10.03.2020 இல் பத்தி 6 (i)-ன் படி அவ்வாணை ஆசிரியர்கள் உட்பட அனைத்து துறைகளில்  அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் 

பள்ளிகல்வி  இயக்குநர் அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்(அவி-IV)  துறை நாள்.10.03.2020  ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது.

மேற் சொன்ன அரசணை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறையால்  கடிதன்  எதுவும் வெளியிடப்படவில்லை   என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் தெரிவிக்கபட்டுள்ளது .


RTI - No Incentive