பள்ளி திறப்பு எப்போது ? –முதல்வர் விளக்கம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தேர்வுகள் நிறுத்தபட்டு அனைத்து பள்ளிகள் மூடபட்டது . கொரோனா தாககம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஜுன் மாதம் திறக்க வேண்டிய பள்ளி இதுநாள் வரை திறக்க வில்லை . மாணவர்களுக்கு இணையம் வழியாகவும் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் கல்வி கற்றல் நடைபெறுகிறது.
பள்ளி திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கடந்த மாதம் கேட்டபட்டது , கொரோனா பரவல் குறையாத காரணதினாலும் , மழை காலம் கருத்தில் கொண்டு பள்ளி திறக்க வில்லை .
கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டபணி ஆய்வு மெற்கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கொரோனா தொற்று குறையும் போது பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யபடும் , பெற்றோர்களின் கருத்தை அறிந்து தான் பள்ளி திறப்பது பற்றி முடிவு செய்யபடும் என கூறினார் .
1 Comments
school therakkalam
ReplyDeletePost a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..