தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்த அனுமதி
அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று அறிவித்த நிலையில் , தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தலாம் என அமைச்சர் திரு செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் பள்ளி மூடபட்டது . பின்பு மாணவர்கள் கல்வி கற்றல் இணைய வழி நடத்த அனுமதிக்கபட்டது . அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி வழியாக வகுப்புகள் நடத்தபடுகிறது .
பள்ளி திறப்பு பற்றி இன்னும் அறிவிப்பு வராத நிலையில், தனியார் பள்ளிகள் விரும்பினால் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஆன்லைவழியாக நடத்தலாம் எனவும் இதுவரை நடத்தபட்ட பாடபகுதியிலிருந்து வினாக்கள் கோட்க்கபடும் என்று கூறினார் , அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவனை ஒரிரு நாட்களில் வெளியிடபடும் என்று கூறினார்
0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS