அரசு ஊழியர்கள் தேர்வு எழுத ஆதார் கட்டயாம் –TNPSC
டிசம்பர் -2020 பருவத்துக்காண துறை தேர்வு பிப்ரவரி 14 முதல் 21 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
துறை தேர்வுக்கான இணையவழி விண்ணப்பம் ஜனவரி 29 வரை விண்ணபிக்கலாம்.
தேர்வுக்கான விதிமுறைகள் ,மற்றும் பாடத்திட்டம் , தேர்வு மைய அமைப்பு முறை , தேர்கட்டணம் , தேர்வு கால அட்டவணை போன்ற தகவல் தேர்வாணையாத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என தமிழ் நாடு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..