அலுவலக பணியாளர்கள் சனி கிழமை பள்ளி வர தேவை இல்லை
அரசு பள்ளியில் 210 நாட்களுக்காக ஈடுசெய்ய வைக்கப்படும் சனிக்கிழமைகளில் இளதிலை உதவியாளர் பள்ளிக்கு வர தேவை இல்லை .பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் பணி வேலை நாட்களில் வேலை நேரம் காலை மணி முதல் மாலை வரை பணி புரிய வேண்டும் என திருச்சிராபள்ளி முதன்மை கல்வி கல்வி அலுவலர் முதலமைச்சரின் தனிப்பிரிவு மணுவில் பதில் தெரிவித்துள்ளார்
0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS