தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இனிமேல் ஊக்கத்தொகை என்று ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களை நியமிக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.