RTI –இறுதிநிலை ஊதியமான ரூ.65500/- ஐ அடைந்து விட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது கடிதம்!
அ ஜெயபபிரகாஷ். த/பெ அழகேசன். சடையம்பட்டி (கிராமம்), பொய்யப்பட்டி (அஞ்சல்),அரூர் (வட்டம்), தருமபுரி (மாவட்டம் தகவல் அறியும் கரிமைச் சட்டம் 2006-ன் பெறப்பட்ட மனு - தகவல் அளித்தல்
இடைநிலை ஆசிரியர்களின் இறுதிநிலை ஊதியமான ரூ.65500/- ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு உயர்வை நிறுத்து வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை மேலம் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500/- ஐ அடைநது விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துகள் அரசின் பரிசிலனையில் உள்ளது என்பதனை தங்களுக்கு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்
0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS