RTI –இறுதிநிலை ஊதியமான ரூ.65500/- ஐ அடைந்து விட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது  கடிதம்!


 அ ஜெயபபிரகாஷ். த/பெ அழகேசன். சடையம்பட்டி (கிராமம்), பொய்யப்பட்டி (அஞ்சல்),அரூர் (வட்டம்), தருமபுரி (மாவட்டம் தகவல் அறியும் கரிமைச் சட்டம் 2006-ன்  பெறப்பட்ட மனு - தகவல் அளித்தல்
இடைநிலை ஆசிரியர்களின் இறுதிநிலை ஊதியமான  ரூ.65500/- ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு  உயர்வை நிறுத்து வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை மேலம் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான  ரூ 65500/- ஐ அடைநது விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துகள் அரசின் பரிசிலனையில் உள்ளது என்பதனை தங்களுக்கு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்
SGT Basic Pay - RTI கல்விஎஸ்பிரஸ்




Join Telegram& Whats App Group Link -Click Here