NISTHA Online Course தொடர்பான CEO செயல்முறை
மாநிலத்திட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளரின் தொலைப்பேசி வழி செய்தி படி NISTHA Online Course –MHRD & NCERT 01.10.2020 அன்று முதல் நடைபெற உள்ளது.
1 இப்பயிற்சியில் 1 முதல் 6ம் வசூப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.
2.அரசுப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிப்பெறும் பன்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
3. இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் Telegram Group “ல் இணைய வேண்டும்.
4. இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் DIKSHA App Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
5 QR Scanner code app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
6. ஆசிரியர்கள் EMIS User Id And Password ஐ பயன்படுத்தி NISTHA Online Course ல் இணைய வேண்டும்
7. மேற்பார்வையாளர்கள்/பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள், அரசுப்பள்ளி அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.
8. சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும். ;
9 ஒவ்வொரு வட்டார வளமைய அளவிலான குழுவிறம் SRG( சென்ற ஆண்டு NISTHA பயிற்சி வழங்கிய ஆசிரியப்பயிற்றுநர்கள். DIET விரிவுரையாளர்கள் மற்றும் உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்பெற வேண்டும்.
என திருவாரூர் முதன்மைகல்வி அலுவலர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..