Go No 134 புதிய தொடக்கப்பள்ளி துவங்குதல் , நடுநிலைப்  பள்ளிகலாக தரம் உயர்த்துதல் 


தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்110 கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால்13.03.2020 அன்று அறிவிப்பின் படி 2020-21 ஆம்  கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகல் துவங்குதல் மற்றும் 10 ஊராட்சி ஒன்றிய /நகராட்சி  தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசால் அரசாணை வெளியிடபட்டுள்ளது 

இந்த அரசாணைப்படி (Go No 134) அந்த பள்ளிகளுக்கு தேவைபடும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டபடும் ,மேலும் தேவைப்படும்  ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலம் நிரப்பப்படும்.


25 New Primary School and Upgrade (10)to Middle School Proceeding  G.O.134 -Date -28.12.2020







Join Telegram& Whats App Group