Go No 134 புதிய தொடக்கப்பள்ளி துவங்குதல் , நடுநிலைப் பள்ளிகலாக தரம் உயர்த்துதல்
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்110 கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால்13.03.2020 அன்று அறிவிப்பின் படி 2020-21 ஆம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகல் துவங்குதல் மற்றும் 10 ஊராட்சி ஒன்றிய /நகராட்சி தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசால் அரசாணை வெளியிடபட்டுள்ளது
இந்த அரசாணைப்படி (Go No 134) அந்த பள்ளிகளுக்கு தேவைபடும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டபடும் ,மேலும் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலம் நிரப்பப்படும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..