GO No 83 – மாற்றுதிறனாளி அரசு பணியாளர்களுக்கு பணிக்கு வருவதில் விலக்கு 

கொராணா பரவல் காரணமாக தர்வுகளுடன் ஊடரங்கு ஏற்கனவே பிறப்பிக்கபட்ட நிலையில் தர்வுகளற்ற ஊரடங்கு 24.05.2021 முதல் 31.052021 வரை அறிவிக்கபட்டுள்ளது.

அத்தியாவசிய துறையை சார்ந்த அரசு அலுவலகங்களில் அரசு பணியாளர்கள் 50 % விழுக்காடுபணியாற்றி வருகிறார்கள் ,மற்ற துறை சார்ந்த அலுவலர்களுக்கு முழுவிடுமுறை அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

 எனவே மாற்று திறனாளிகளின் நலன் கருத்தில் கொண்டு 24.05.2021 முதல் 30.05.2021 வரை மேறபடி ஊடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்  அலுவலகத்திறகு வருவதிலிருந்து முழுவிலக்கு அளித்து தமிழக் அரசு ஆணை வெளியிட்டுள்ளது