TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு.


கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருந்த தொகுதி 1 முதன்மை தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளின் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும்இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2022 பருவத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணக்கும்  தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.