42% DA for TN Govt Employees and Teaching Staff Go No 142


அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல்‌ 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவிப்பு.

GO_Ms_No_142_Finance (Allowance)_Dated.17.05. 2023 - Final - Tamil.pdf  -Download 

GO_Ms_No_142_Finance (Allowance)_Dated.17.05. 2023 - Final - English.pdf  -Download 

DA Increased 42% TN Press News  - Download 

இந்த உயர்வினை 01.04.2023 முதல்‌ செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌. இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல்‌ 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்‌.

எதிர்வரும்‌ காலங்களிலும்‌ ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம்‌, உடனுக்குடன்‌ தமிழ்நாடு அரசும்‌ அதைப்‌ பின்பற்றி அரசு அலுவலர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கும்‌ அகவிலைப்படி   உயர்வைச்‌ செயல்படுத்திடும்‌ என தமிழ்நாடு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது